ரயில் கட்டண உயர்வை கைவிட ஓபிஎஸ் வலியுறுத்தல்

4 hours ago 3

சென்னை: ரயில் கட்டண உயர்வை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நீண்ட தூர பயணங்களுக்கும், நீண்ட நாட்கள் சுற்றுலாத் தலங்கள் செல்வதற்கும் ரயில் போக்குவரத்தை பொதுமக்கள், குறிப்பாக ஏழை எளிய மக்கள் பெரிதும் நம்பியுள்ளனர். இந்தச் சூழலில், ஜூலை 1-ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Read Entire Article