ரம்ஜான், புனித வெள்ளி தினத்தில் மது கடையை மூட சீமான் வலியுறுத்தல்

2 days ago 4

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: ரம்​ஜான், புனித வெள்ளி அன்று மதுக்​கடை களை மூட வேண்​டும் என்ற நெடுநாள் கோரிக்​கையை தமிழக அரசு ஏற்க மறுப்​பது மிகுந்த ஏமாற்​றத்​தை​ அளிக்கிறது.

தமிழகத்​தில் மிகக் குறைந்தஅளவில் உள்ள சமணர்​களின் திரு​விழா​வான மகாவீரர் ஜெயந்​தியை முன்​னிட்டு மதுக் கடைகளை​யும், இறைச்​சிக் கடைகளையும் மூட உத்​தர​ விடும் தமிழக அரசு, அவர்​களைவிட பெரும்​பான்மை சமயத்​தின​ரான கிறிஸ்​தவ, முஸ்​லிம் மக்​களின் கோரிக்​கைக்கு சிறிதும் மதிப்​பளிக்​காதது வன்​மை​யான கண்​டனத்​துக்​குரியது.

Read Entire Article