ரகளையில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை: ரயில்வே போலீசார் எச்சரிக்கை

4 months ago 23

சென்னை: ரயில்களில் ரகளையில் ஈடுபடும் மாணவர்களுக்கு புதிய சட்டப்பிரிவுகளின் அடிப்படையில், 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரயில்நிலையங்கள் முழுவதும் சி.சி.டிவி இருப்பதால், டிஜிட்டல் ஆதாரங்கள் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

The post ரகளையில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை: ரயில்வே போலீசார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article