ர​யில்வே திட்ட பணி​களுக்​காக ஒதுக்​கப்​பட்ட நிதி​யில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​பட​வில்லை: தெற்கு ரயில்வே தகவல்

1 day ago 5

சென்​னை: தமிழகம், கேரளா​வில் ரயில்வே திட்ட பணி​களுக்​காக ஒதுக்​கப்​பட்ட நிதி​யில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​பட​வில்லை என்று தெற்கு ரயில்வே தெரி​வித்​துள்​ளது. தமிழகம் மற்​றும் கேரளா​வில் மொத்​தம் 12 ரயில்வே திட்​டங்​களுக்கு பட்​ஜெட்​டில் ஒதுக்​கப்​பட்ட நிதி​யில் ரூ.727 கோடியை தெற்கு ரயில்வே திரும்ப ஒப்படைத்ததாக அண்​மை​யில் தகவல் வெளி​யாகின. இதற்கு தெற்கு ரயில்வே ஏற்​கெனவே விளக்​கம் தெரி​வித்​திருந்​தது.

இந்​நிலை​யில், தமிழகம், கேரளா​வில் ரயில்வே திட்ட பணி​களுக்​காக ஒதுக்​கப்​பட்ட நிதி​யில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​பட​வில்லை என்று ரயில்வே அமைச்​சகம் முடிவு செய்​துள்​ள​தாக தெற்கு ரயில்வே தெரி​வித்​துள்​ளது.

Read Entire Article