யாருடைய அரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயப்படாமல் செயல்பட்டு வருகிறோம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

4 months ago 31

சென்னை: சென்னை - கலைவாணர் அரங்கத்தில் திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா எழுதிய ஐந்து நூல்கள் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் பிரகாஷ்ராஜ், கவிஞர் வைரமுத்து ஆகியோரும் பங்கேற்றனர். இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

Read Entire Article