யானைக்கவுனி, பேசின் பாலத்தைத் தொடர்ந்து புளியந்தோப்பு பகுதியில் முதலமைச்சர் ஆய்வு

8 months ago 27

சென்னை: யானைக்கவுனி, பேசின் பாலத்தைத் தொடர்ந்து புளியந்தோப்பு பகுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். மழை நீர் அகற்றும் பணியை ஆய்வுசெய்த முதலமைச்சர், சாலையோர தேநீர் கடையில் தேநீர் அருந்தினார். மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் விரைவாக அதனை அகற்ற அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

The post யானைக்கவுனி, பேசின் பாலத்தைத் தொடர்ந்து புளியந்தோப்பு பகுதியில் முதலமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article