யானை தந்தம் விற்க முயன்ற பாஜக நிர்வாகி 5 பேர் கைது

6 months ago 22

வேலூர்: யானை தந்தம் விற்க முயன்ற பாஜக வேலூர் மாவட்ட நிர்வாகி உட்பட 5 பேரை கைது செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் வேலூர் வனச்சரக அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். வேலூர் அடுத்த அரியூர் மலைக்கோடி பகுதியில் சட்ட விரோதமாக யானை தந்தத்தை விற்க முயற்சி செய்துள்ளனர்.

The post யானை தந்தம் விற்க முயன்ற பாஜக நிர்வாகி 5 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article