‘யாசகர்கள் இல்லா கன்னியாகுமரி’ திட்டம் - கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

5 months ago 19

நாகர்கோவில்: கன்னியாகுமரியை யாசகர்கள் இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் யாசகர்களை கண்டறிந்து கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது.

குமரி மாவட்டத்தை யாசகம் எடுப்பவர்கள் இல்லா மாவட்டமாக்கும் வகையில் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் துவங்கியுள்ளது. இதன் முதல்கட்டமாக சுற்றுலா தலமான கன்னியாகுமரி பேரூராட்சி பகுதிகளில் யாசகம் எடுப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும், அவர்களை கண்ணியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ்வதற்கு உறுதி செய்ய கன்னியாகுமரி பகுதியில் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

Read Entire Article