சென்னை: சிபிஐ சோதனை நடத்தி சீட்டு பேரம் பேசி தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சியின் மேலுள்ள அச்சத்திலிருந்து இன்னும் திமுக விடைபெறவில்லை என தமிழக பாஜக தலைவர் விமர்சித்துள்ளார்.
மோடிக்கும் பயமில்லை, ஈடி-க்கும் பயமில்லை என்ற துணை முதல்வர் உதயநிதியின் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்து விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: