மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் மகள் மறைவு: முதலமைச்சர் இரங்கல்

1 day ago 6

சென்னை: மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி அவர்களின் மகள் கருணாம்பிகை அவர்கள் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் தெரிவித்துள்ளார். சரஸ்வதி அவர்களின் மகள் கருணாம்பிகை அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
பெற்ற மகளை இழந்து வாடும் சரஸ்வதி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் மகள் மறைவு: முதலமைச்சர் இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article