மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

8 months ago 51

விழுப்புரம்: மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி, சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகேயுள்ள கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். அரசு நிலத்தை இவர்ஆக்கிரமித்துள்ளதாக மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிலர் புகார் அளித்திருந்தனர். அதனடிப்படையில், வட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் நேற்றுமுன்தினம் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Read Entire Article