மேல்மருவத்தூர் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 10 பேர் காயம்

3 months ago 19

விழுப்புரம்: மேல்மருவத்தூர் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது வேன் மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த 10 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

The post மேல்மருவத்தூர் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 10 பேர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article