மேற்குத் தொடர்ச்சி மலையில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 9 பேர் மீட்பு

7 months ago 26
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அய்யனார் கோவில் பகுதி நீரோடையில் குளித்த 9 பேர், திடீர் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டனர். தொடர் மழை காரணமாக நீரோடைப் பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வனத் துறையைச் சேர்ந்த ஒரு சிலரின் உதவியோடு சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.
Read Entire Article