மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: பவானி ஆற்றில் கதவணை ஷட்டர்கள் பழுதால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர்

4 months ago 20

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கதவணை ஷட்டர்கள் திடீரென பழுது ஏற்பட்டதால் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

நீலகிரி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 82 அடியில் இருந்து ஒரே நாளில் 9 அடியாக உயர்ந்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 91 அடியாக உயர்ந்தது.

Read Entire Article