சேலம்: மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 56,000 கனஅடியில் இருந்து 35,000 கன அடியாக இன்று காலை 8 மணியளவில் குறைக்கப்படவுள்ளது. டெல்டா பாசனத்திற்காக 22,500 கனஅடியும், 16 கண் மதகு வழியாக 12,500 கனஅடி உபரி நீரும் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 35,000 கன அடியாக குறைப்பு appeared first on Dinakaran.