விருதுநகர், ஏப்.26: மே 1ம் தேதி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மது சில்லறை விற்பனை கடைகள், எப்எல் 1, 2, 3, 3ஏஏ,11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை மே 1 தொழிலாளர் தினத்தில் தற்காலிகமாக மூட வேண்டும். உத்தரவை மீறி செயல்பட்டால் கடை விற்பனையாளர், உரிமதாரர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
The post மே 1ம் தேதி டாஸ்மாக் அடைப்பு appeared first on Dinakaran.