மே 1ம் தேதி டாஸ்மாக் அடைப்பு

7 hours ago 2

விருதுநகர், ஏப்.26: மே 1ம் தேதி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மது சில்லறை விற்பனை கடைகள், எப்எல் 1, 2, 3, 3ஏஏ,11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை மே 1 தொழிலாளர் தினத்தில் தற்காலிகமாக மூட வேண்டும். உத்தரவை மீறி செயல்பட்டால் கடை விற்பனையாளர், உரிமதாரர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

The post மே 1ம் தேதி டாஸ்மாக் அடைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article