மெரினாவில் போலீசாரிடம் அநாகரீகமாக நடந்த இருவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

2 months ago 12

சென்னை : சென்னை மெரினாவில் போலீசாரிடம் அநாகரீகமாக நடந்த இருவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. போலீசாரை ஆபாசமாக பேசி கைதான சந்திரமோகன், தனலட்சுமி ஆகியோருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததால் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

The post மெரினாவில் போலீசாரிடம் அநாகரீகமாக நடந்த இருவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி appeared first on Dinakaran.

Read Entire Article