மெரினா சம்பவம்: தமிழக அரசு மீது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு

7 months ago 44

திருநெல்வேலி: “தமிழக அரசிடம் விமானத் துறை அதிகாரிகள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கேற்றார்போல் அரசு நடவடிக்கைகள் எடுக்கவில்லை. தமிழக அரசால் முடியவில்லை என்ற உண்மையை ட்விட்டரில் கனிமொழி தெரிவித்துள்ளார்” என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறிய: “சென்னை மெரினாவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. விமானப் படை அதிகாரிகள் தமிழக அரசிடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதற்கேற்றார்போல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. தமிழகத்தில் டாஸ்மாக் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர்.

Read Entire Article