சென்னை: தண்டையார்பேட்டையில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு 700 கிராம் மெத் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான கும்பலிடம் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இளையராஜா என்பவரை பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
The post மெத் போதைப்பொருள் கடத்தல்: மேலும் ஒருவரிடம் விசாரணை appeared first on Dinakaran.