மூலைக்கரைப்பட்டி அருகே இளம்பெண்ணிடம் தவறாக நடந்த வாலிபர் கைது

2 months ago 9

நெல்லை, நவ. 13: நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள கடம்பன்குளம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (35). இவர் மற்றொரு பகுதியைச் சேர்ந்த 37 வயதான இளம்பெண்ணிடம் சம்பவத்தன்று தவறாக நடந்துகொண்டாராம். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் இதுகுறித்து நேற்று முன்தினம் நாங்குநேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்த இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் ராமமூர்த்தியை கைது செய்தனர்.

The post மூலைக்கரைப்பட்டி அருகே இளம்பெண்ணிடம் தவறாக நடந்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article