முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு..!!

13 hours ago 3

கேரளா: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,600 கனஅடியாக அதிகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடி உயர்ந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து 670 கன அடி அதிகரித்தது.

The post முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article