முறையாக மருத்துவம் படிக்காமல் வீட்டில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது

2 weeks ago 3

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல் வீட்டில் மருத்துவம் பார்த்து வந்த சார்லஸ் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

The post முறையாக மருத்துவம் படிக்காமல் வீட்டில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article