முறைகேடு புகார்: விரிவான அறிக்கை அளிக்க உத்தரவு

2 months ago 14

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் புகார் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. சிறை கைதிகள் தயாரித்த பொருட்களை விற்றதில் ரூ.1.4 கோடி முறைகேடு நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறிழைத்த அதிகாரிகள் அனைத்து பலன்களையும் பெற்றுக் கொண்டு ஓய்வு பெற அனுமதிக்கக் கூடாது என நீதிகள் தெரிவித்துள்ளனர். ஊழல் புகார்களை அரசு தீவிரமாக கருதுவதாக ஐகோர்ட்டில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளார். ரூ.14 கோடி முறைகேடு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

The post முறைகேடு புகார்: விரிவான அறிக்கை அளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article