மும்மொழிக் கொள்கை விவகாரத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது: உதயநிதி

3 months ago 11

சென்னை: மும்மொழி கொள்கை விவகாரத்தை திசை திருப்பவே ஒன்றிய அரசு அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என கூறியவர்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள் என அவர் கூறினார்.

The post மும்மொழிக் கொள்கை விவகாரத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது: உதயநிதி appeared first on Dinakaran.

Read Entire Article