மும்பை போலீஸ் என மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்: யோகி பாபு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சைபர் க்ரைம் போலீஸார்

5 months ago 33

சென்னை: வங்கிக் கணக்கில் அதிகளவில் பணம் வைத்திருக்கும் முதியவர்கள், தொழில் செய்பவர்களை குறிவைத்து கும்பல் ஒன்றுசமீபகாலமாக மிரட்டி பணம் பறித்து வருகிறது.

அடையாளம் தெரியாததொலைபேசி எண்களில் இருந்து பேசுபவர்கள், “உங்களுடைய ஆதார் எண்ணை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்ப புலித்தோல், போதைப் பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள், சிம்கார்டுகள், போலி பாஸ்போர்ட்கள் மற்றும் சில கடத்தல் பொருட்கள் கொண்ட பார்சல் வந்துள்ளது” எனக் கூறுவார்கள்.

Read Entire Article