டெல்லி: மும்பை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும் என இந்திய ரயில்வே உறுதி அளித்துள்ளது. தானேவில் ரயலில் இருந்து பயணிகள் தவறி விழுந்து 6 பேர் உயிரிழந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
The post மும்பை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும்: ரயில்வே உறுதி appeared first on Dinakaran.