மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 592 புள்ளிகள் உயர்வு..!!

6 months ago 29

மும்பை: வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே ஏற்றத்தில் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.73% புள்ளிகள் உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 592 புள்ளிகள் உயர்ந்து 81,973 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 164 புள்ளிகள் உயர்ந்து 25,128 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

The post மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 592 புள்ளிகள் உயர்வு..!! appeared first on Dinakaran.

Read Entire Article