முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு: சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

7 months ago 23

கரூர்: முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பாடல் பாடினார். இதுகுறித்து திருச்சி மாவட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Read Entire Article