முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உட்பட 24 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது சென்னை சிறப்பு நீதிமன்றம்!

3 hours ago 2

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் உட்பட 24 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உட்பட 24 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது சென்னை சிறப்பு நீதிமன்றம். அதிமுக ஆட்சியின்போது தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா விற்பனை செய்ததாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

 

The post முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உட்பட 24 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது சென்னை சிறப்பு நீதிமன்றம்! appeared first on Dinakaran.

Read Entire Article