மதுரை: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நாளை (நவ.12) விசாரணைக்கு வருகிறது
சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது மதுரை, சென்னை உள்பட பல இடங்களில் வழக்குப் பதிவு செயப்பட்டுள்ளது.