முதல்வர் பற்றி அவதூறு கருத்து தெரிவித்த ஆளுநருக்கு கண்டனம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

4 months ago 13

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் எக்ஸ் தள பதிவு கடும் கண்டனத்துக்குரியதாகும் என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மரபுப்படி இறுதியில் தேசியகீதம் பாட முடியும் என்றதை தேசிய கீதம் பாட முடியாது என கூறியதாக புரளி கிளப்புகிறார். ஆளுநர் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு ஆளுநர் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்.

The post முதல்வர் பற்றி அவதூறு கருத்து தெரிவித்த ஆளுநருக்கு கண்டனம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் appeared first on Dinakaran.

Read Entire Article