சென்னை: டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெறுகிறது. அரிட்டாபட்டி மக்களின் நன்றி தெரிவிக்கும் விழாவில் பங்கேற்பதற்காக மதுரை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின். சட்டப்பேரவை தீர்மானம், மக்கள் போராட்டத்தை தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு ரத்து செய்தது.
The post முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விழா; மதுரை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.