முடங்​கிய புழு​தி​வாக்​கம் பேருந்து நிலை​யத்தை மீண்​டும் பயன்​பாட்​டுக்கு கொண்​டுவர குடி​யிருப்​போர் நலச் சங்கம் தென்​சென்னை எம்​.பி.யிடம் மனு

5 hours ago 1

புழு​தி​வாக்​கம்: முடங்கிய புழுதிவாக்கம் பேருந்து நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

முடங்கிய காட்சி பொருளாக காணப்படும் புழுதிவாக்கம் பேருந்து நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என உள்ளகரம்-புழுதிவாக்கம் கூட்டமைப்பு குடியிருப்போர் நல சங்கங்கள் சார்பில் அண்மையில் தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

Read Entire Article