மீனவர்கள் கைது; வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்!

3 hours ago 1

சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உடனடி தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், இலங்கை வசம் உள்ள மீனவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை தேவை என்று கூறியுள்ளார்.

 

The post மீனவர்கள் கைது; வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்! appeared first on Dinakaran.

Read Entire Article