மில்லில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு..!!

6 months ago 17

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி பகுதியில் மாவு மில்லில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார். மில்லில் பணி செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி முத்துலட்சுமி (47) பலியானார்.

The post மில்லில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article