மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

2 months ago 11

ஓட்டப்பிடாரம், நவ. 13: ஓட்டப்பிடாரம் வடக்கு ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பொன் கருப்பசாமி (43), இவரது வீட்டின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. சம்பவத்தன்று சுவற்றை நனைத்துக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பொன் கருப்பசாமி இறந்தார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

The post மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article