மின்​வாரிய கட்​டமைப்பை தனி​யார் நிறு​வனம் பயன்​படுத்த அனு​ம​திப்​ப​தில் ஊழல்: மின்​துறை பொறி​யாளர்​கள் அமைப்பு குற்​றச்​சாட்டு

1 day ago 5

சென்னை: மின்வாரியத்தின் விநியோக கட்டமைப்பை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதிப்பதில் ஊழல் நடைபெறுவதாலேயே நஷ்டம் குறையவில்லை என மின்துறை பொறியாளர்கள் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அமைப்பின் தலைவர் சா.காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2022-ம் ஆண்டு முதல் தவறான கணக்குகள் அடிப்படையில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அப்போது, ரூ.1.59 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதற்கான காரணத்தை வாரியம் சொல்லாமல் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தடுத்துவிட்டது. மின்வாரியத்தின் விநியோக கட்டமைப்பை பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

Read Entire Article