மின் கம்பி அறுந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு.. தீபாவளியன்று பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த போது விபரீதம்..!

7 months ago 28
சிவகங்கை மாவட்டம் பெரும்பச்சேரி கிராமத்தில், தீபாவளியன்று நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த 14 வயது சிறுவன் கார்த்திக், மின் கம்பி அறுந்து மேலே விழுந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பழுதான மின் வயர்களையும், மின் கம்பங்களையும் மாற்றித் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read Entire Article