சென்னை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. பொதுத்தேர்வு மற்றும் அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
The post மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை appeared first on Dinakaran.