மார்ச் 4ம் தேதி தென்காசியில் உள்ளூர் விடுமுறை..!!

2 months ago 11

தென்காசி: அய்யா வைகுண்டசாமியின் 193வது அவதார விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 4ம் தேதி பொதுத் தேர்வு இருந்தால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விடுமுறை பொருந்தாது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 15ம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

The post மார்ச் 4ம் தேதி தென்காசியில் உள்ளூர் விடுமுறை..!! appeared first on Dinakaran.

Read Entire Article