மாமுல் கேட்டு மிரட்டல் - இ.தே.லீக் மாவட்ட செயலாளர் கைது ..!

2 months ago 13
சென்னை வியாசர்பாடியில் மாமுல் கேட்டு மிரட்டியதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் எனக்கூறப்படும், இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட செயலாளருமான முகமத் சலாவுதீன் கைது செய்யப்பட்டார். 50 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக ரப்பானி டிரஸ் நிறுவன இயக்குநர் முகமது அலாவுதீன் அளித்த புகாரில்  முகமத் சலாவுதீன் கைது செய்யப்பட்டு அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், கோழி கடைக்காரர் ஒருவரை மாமுல் கேட்டு மிரட்டி முகமத் சலாவுதீன் கத்தியால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது.
Read Entire Article