மதுரை: மானாமதுரையில் டாஸ்மாக் மதுபான கடைக்கு நள்ளிரவில் மர்மநபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மர்மநபர்கள் வைத்த தீயில் டாஸ்மாக் கடையில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து சேதம் அடைந்தன.
The post மானாமதுரையில் டாஸ்மாக் கடைக்கு மர்மநபர்கள் தீ வைப்பு appeared first on Dinakaran.