மாநிலம் முழுவதும் போதை மருந்துகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

3 hours ago 3

சென்னை: தமிழ்நாடு மருத்துவத்துறை 4 ஆண்டுகளில் 755 விருதுகளை பெற்றுள்ளது. 26 மருத்துவ நூல்களை தமிழாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மாநிலம் முழுவதும் போதை மருந்துகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்படும்.

The post மாநிலம் முழுவதும் போதை மருந்துகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Read Entire Article