மாநில சுயாட்சி குறித்து முதலமைச்சர் அமைத்த குழு வெளிப்படையாக செயல்படும்: குரியன் ஜோசப்

1 month ago 3

சென்னை: மாநில சுயாட்சி குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு வெளிப்படைத் தன்மையோடு செயல்படும் எனவும் ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றம் வகையில் குழுவின் செயல்பாடுகள் அமையும். மாநில சுயாட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அரசியலைப்பு சட்ட விதிகள் ஆராயப்படும். மாநில உரிமைகளை மீட்டெடுப்பது குறித்து பரிந்துரைகளை இக்குழு வழங்கும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

The post மாநில சுயாட்சி குறித்து முதலமைச்சர் அமைத்த குழு வெளிப்படையாக செயல்படும்: குரியன் ஜோசப் appeared first on Dinakaran.

Read Entire Article