மாணவி வன்கொடுமை விவகாரத்தில் அண்ணா பல்கலை.யில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

4 months ago 12

சென்னை: மாணவி வன்கொடுமை விவகாரத்தில் அண்ணா பல்கலை.யில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் தலைமையிலான புலனாய்வு குழு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த 23-ம் தேதி அண்ணா பல்கலை.யில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை நடந்த இடத்தை சிறப்பு புலனாய்வு குழுவினர் நேரில் ஆய்வுசெய்தனர்.

The post மாணவி வன்கொடுமை விவகாரத்தில் அண்ணா பல்கலை.யில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article