மாணவர்களுக்கு பாலியல் தொல்லை : வார்டன் கைது!!

2 months ago 11

திருப்பூர்: தாராபுரம் அருகே பள்ளி மாணவர்கள் 17 பேருக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் பள்ளி வார்டன் சரண் கைது செய்யப்பட்டார். புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காதது மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களை அடித்ததாக தலைமை விடுதி கண்காணிப்பாளர் ராம்பாபுவும், பள்ளி தாளாளர் சுரேஷ்குமாரும் கைது செய்யப்பட்டனர்.

The post மாணவர்களுக்கு பாலியல் தொல்லை : வார்டன் கைது!! appeared first on Dinakaran.

Read Entire Article