மாஞ்சோலை தொழிலாளர்களுக்காக சென்னையில் போராட்டம்: கிருஷ்ணசாமி அறிவிப்பு

8 months ago 44

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (அக்.7) திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “அருந்ததியினருக்கான 3 சதவீத உள்ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் உள்ளன. இதனால் தேவேந்திரகுல வேளாளர் மக்கள், ஆதிதிராவிடர் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சத்தம் இல்லாமல் சமூக நீதி படுகொலை செய்யப்படுகிறது. தென் தமிழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் படுகொலை செய்யப்படுகிறார்கள். இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read Entire Article