சென்னை: சேமிப்பு கிடங்குகள், கூடங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சாலைப் பணிகள் நடைபெறும் ஆபத்தான பகுதிகளை கண்டறிந்து தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் என பருவமழை தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
The post மழைக்காலங்களில் நெல் மூட்டைகள், உணவு தானியங்கள் நனைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.