மழை ஓய்ந்த நிலையில் நீர்நிலைகளை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு

3 months ago 14
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை ஓய்ந்துள்ள நிலையில், ஆறுகள், குளங்கள், அணைகள் உட்பட நீர்நிலைகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். சுசீந்திரம் பழையாறு பகுதியில் கரையோரங்களில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட அவர், தண்ணீர் தேங்கும் பகுதிகளையும், கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
Read Entire Article