மலைத்தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு..!!

2 months ago 13

கிருஷ்ணகிரி: பண்ணந்தூர் அடுத்த முள்ளம்பட்டியில் மலைத்தேனீக்கள் கொட்டியதில் பெரியசாமி (45) என்பவர் உயிரிழந்தார். வளர்மதி என்பவரது தென்னந்தோப்பில் தென்னை மட்டை உரிப்பதற்காக 2 பெண்கள் உள்பட 3 பேர் சென்றுள்ளனர். தென்னந்தோப்புக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென மலைத்தேனீக்கள் கூட்டமாக வந்து கொட்டியுள்ளது. மலைத்தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டியதில், பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பெரியசாமி என்பவர் உயிரிழந்தார்.

The post மலைத்தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article